பூமாலை

நண்பர்களின் கவிதை தொகுப்பு

Monday, April 11, 2005

எங்கே இருக்காயடா? - ப்ரியா

நித்தமும் உன்னை நினைக்கையில்
நினைவெல்லாம் இனிக்குதடா...
சித்தமும் கலங்கி சிந்தை
இல்லாமல் போகுதடா...
கனவெல்லாம் கள்வனே உந்தன்
காதலால் கலங்குதடா...
தேகமெல்லாம் நீ தீண்ட
தவங்கள் பல இருக்குதடா...
எங்கே இருக்காயடா?
எப்போது வருவாயடா
என் நெஞ்சமெல்லாம் விம்முதடா...

- ப்ரியா.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home