எங்கே இருக்காயடா? - ப்ரியா
நித்தமும் உன்னை நினைக்கையில்
நினைவெல்லாம் இனிக்குதடா...
சித்தமும் கலங்கி சிந்தை
இல்லாமல் போகுதடா...
கனவெல்லாம் கள்வனே உந்தன்
காதலால் கலங்குதடா...
தேகமெல்லாம் நீ தீண்ட
தவங்கள் பல இருக்குதடா...
எங்கே இருக்காயடா?
எப்போது வருவாயடா
என் நெஞ்சமெல்லாம் விம்முதடா...
- ப்ரியா.
0 Comments:
Post a Comment
<< Home