நீ - ப்ரியா
அழுகிற பிள்ளையை
அணைக்காத அன்னை
நீ...
கடலோடு சேராத
கங்கை நீ...
ராகங்கள் சொல்லாத
புல்லாங்குழல் நீ...
மண்னோடு முட்டாத
மழைத்துளி நீ...
தவத்திற்கு மயங்காத
கடவுள் நீ...
எனக்கு காதல்
இடாமல்
சபிக்கின்ற சாத்தான்
நீ!!
- ப்ரியா.
0 Comments:
Post a Comment
<< Home